சேர்க்க வேண்டாம்

img

அங்கீகாரமில்லாத 25 தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்

சென்னையை ஓட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 25 தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்று பெற்றோரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.